என்னுயிர் ரோஜாவே
உன் இதழ்கள் கண்டே உனைக் காதலித்தேன்
என் இதழ் தந்தவுடன்
ஏன் இப்படி உதிர்ந்தாய்
இன்று புரிந்துகொண்டேன்
ஏன் ரோஜாக்கள் உதிர்கின்றனவென்று
உன் வாழ்வு (வளர்ச்சி) தோட்டத்தில்தான்
பிரியாதே பின் துயராதே!
காதலில் மயங்கி பின் பிரிவோர் - மறைவோர் நிலைகண்டு ஓர் புலம்பல்
No comments:
Post a Comment