காத்திரு!


வெள்ளம் வந்தால்

கரையில் ஊறும் எறும்பும்

இரையாகும் மீனுக்கு


வெள்ளம் ஓய்ந்தால்

அம்மீனோ இரையாகும் எறும்புக்கு


காலங்கள் மாறும்

ஏற்றங்கள் மறையும்

தடங்கல்கள் அகலும்

வழிகள் பிறக்கும்

காத்திரு!

Bookmark and Share

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails