கவிதையே
மகிழ்ச்சியில இருக்கும்போது
பலமுறை அழைத்திருக்கிறேன்
நன்றாய் இருக்குமென்று! - நீயேன்
எப்போதும் சோகத்தல் இருக்கும்போதே வருகிறாய்
உனக்கும் தெரிந்துவிட்டதா
ஆறுதலுக்கு ஒருவருமில்லையென்று
கட்டணமின்றி ஆன்லைனில் வேலைகள் பல காத்திருக்கிறது - நேரத்தை மட்டும் செலவு செய்யுங்கள் - பயனடையுங்கள்
No comments:
Post a Comment