நான் என்ன செய்வேன்


நிலவே
நீயும் படித்தாயா
என் காதலியிடமிருந்து!

ஏன் இப்படி ஓடுகிறாய்

காண்பவரெல்லாம்
வெட்கத்தில் ஓடினாள்
நான் என்ன செய்வேன்!


Bookmark and Share

1 comment:

மதுரை சரவணன் said...

கவிதையும் அல்லவா வெட்க்கப் படுகிறது. வாழ்த்துக்கள்

Post a Comment

Related Posts with Thumbnails