தனித்துக் காத்திருக்கிறேன்



உனக்காய் காத்திருக்கும்

ஒவ்வோர் நொடியும்!

கண்முன் அனைத்தும் நீயாய்

தவித்துப்போகிறேன்!

தாமதிக்காதே

கண்முன் வா!

Bookmark and Share

1 comment:

மதுரை சரவணன் said...

காத்திருப்பு சுகமே. வாழ்த்துக்கள்

Post a Comment

Related Posts with Thumbnails