வண்ண மலர்களும் காத்திருக்கிறது




வண்ண மலர்களும் காத்திருக்கிறது

உன் கூந்தலில் தவழ

நானோ குழம்பி நிற்கிறேன்

எந்நிற ஆடையில் நீ வருவாயென

மலர் விற்பவளோ பார்வையிலே

என்னை சுட்டுவிடுகிறாள்

உன் ஆடையின் நிறத்தில் இல்லையென்று

நான் திருப்பித்தந்த மலர்களை

பார்த்தபோது!

*******
நன்றி - தம்பி (சக்கரை குட்டி) கவிதை


Bookmark and Share

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails