வண்ண மலர்களும் காத்திருக்கிறது
உன் கூந்தலில் தவழ
நானோ குழம்பி நிற்கிறேன்
எந்நிற ஆடையில் நீ வருவாயென
மலர் விற்பவளோ பார்வையிலே
என்னை சுட்டுவிடுகிறாள்
உன் ஆடையின் நிறத்தில் இல்லையென்று
நான் திருப்பித்தந்த மலர்களை
பார்த்தபோது!
*******
நன்றி - தம்பி (சக்கரை குட்டி) கவிதை
உன் கூந்தலில் தவழ
நானோ குழம்பி நிற்கிறேன்
எந்நிற ஆடையில் நீ வருவாயென
மலர் விற்பவளோ பார்வையிலே
என்னை சுட்டுவிடுகிறாள்
உன் ஆடையின் நிறத்தில் இல்லையென்று
நான் திருப்பித்தந்த மலர்களை
பார்த்தபோது!
*******
நன்றி - தம்பி (சக்கரை குட்டி) கவிதை
No comments:
Post a Comment