மதுவிலக்கு


வீட்டில் கூரையாய்

வேலியில் தடுப்பாய்

பந்தலில் எடுப்பாய்

தெய்வத்திற்கு படைப்பாய்

என் உடல் குளிர்ப்பாய்

விருந்திற்கு இனிப்பாய்

என் வாசலுக்கு பெருக்காய்

என அனைத்தும் நன்மைதர

உன் பதநீரேன் விலக்கானது!


ஓ உன் பதநீர் விட்டால்

பண நீர் கிட்டாதென்றா

இதில் மட்டும் விலக்கானாய்!

Bookmark and Share

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails