வீட்டில் கூரையாய்
வேலியில் தடுப்பாய்
பந்தலில் எடுப்பாய்
தெய்வத்திற்கு படைப்பாய்
என் உடல் குளிர்ப்பாய்
விருந்திற்கு இனிப்பாய்
என் வாசலுக்கு பெருக்காய்
என அனைத்தும் நன்மைதர
உன் பதநீரேன் விலக்கானது!
ஓ உன் பதநீர் விட்டால்
பண நீர் கிட்டாதென்றா
இதில் மட்டும் விலக்கானாய்!
வேலியில் தடுப்பாய்
பந்தலில் எடுப்பாய்
தெய்வத்திற்கு படைப்பாய்
என் உடல் குளிர்ப்பாய்
விருந்திற்கு இனிப்பாய்
என் வாசலுக்கு பெருக்காய்
என அனைத்தும் நன்மைதர
உன் பதநீரேன் விலக்கானது!
ஓ உன் பதநீர் விட்டால்
பண நீர் கிட்டாதென்றா
இதில் மட்டும் விலக்கானாய்!
No comments:
Post a Comment