ஒரு காதலனின் ஏக்கம் - தொலைபேசியில் காதலி


பெண்ணே

தொலைவில் இருந்து

தொலைபேசியில் பேசும் போது

என்னருகில் இருக்கும் நீ


ஏன்

என்னருகிலிருந்து பேசும்போது


தொலைவிலிருக்கிறாய்

Bookmark and Share

1 comment:

மதுரை சரவணன் said...

தொலைவில் இருக்கும் போதும் அருகில் இருக்கும்போதும்தொல்லையில்லாமல் இருந்தால் நல்லது. கவிதை அருமை . வாழ்த்துக்கள்

Post a Comment

Related Posts with Thumbnails