கருணையின் உருவம்



இன்பத்தை கருவாக்கினால்


இதயத்தை கல்லாக்கினால்

இறக்கமின்றி சிசுவை

வீதியிலெறிந்தால்


பிள்ளையை பெற்றவள்!



இதயமே கருணையாய்

இறைவனின் அவதாரமாய்

இல்லத்தின் வாசலைத் திறந்தாள்

தேசம் போற்றும் தாய்

அன்னை தெரசா!

*******
நன்றி - தம்பி (சக்கரை குட்டி) கவிதை

Bookmark and Share

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails