இன்பத்தை கருவாக்கினால்
இதயத்தை கல்லாக்கினால்
இறக்கமின்றி சிசுவை
வீதியிலெறிந்தால்
பிள்ளையை பெற்றவள்!
இதயமே கருணையாய்
இறைவனின் அவதாரமாய்
இல்லத்தின் வாசலைத் திறந்தாள்
தேசம் போற்றும் தாய்
அன்னை தெரசா!
*******
நன்றி - தம்பி (சக்கரை குட்டி) கவிதை
கட்டணமின்றி ஆன்லைனில் வேலைகள் பல காத்திருக்கிறது - நேரத்தை மட்டும் செலவு செய்யுங்கள் - பயனடையுங்கள்
No comments:
Post a Comment