மீன் விழியாளே உன் தந்தைக்காக





மீன் வளர்த்தேன்


உன் மீன் விழி கண்டு!


கொஞ்சிப் பேசும் கிளி வளர்த்தேன்

உன் சிணுங்கல்கள் கண்டு!


எனை நீ சுற்றுவது கண்டு

உன் செல்லப்பூனை வளர்த்தேன்!


நாய் வளர்க்கிறேன்

உன்னைக் கேட்க வந்த என்னை கடித்துக்குதறிய

உன் தந்தைக்காக!

Bookmark and Share

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails