அழுகை



நெஞ்சத்தில்


பூகம்பம்!


கண்களில்
சுனாமி!



Bookmark and Share

இடநெருக்கடி



இரவு மணி பத்து

மகள் கணவருடன்

அப்பா வீட்டில்!


வீட்டு திண்ணையில்

அப்பா! அம்மா!


Bookmark and Share

விருதுகளுக்காக வாழவில்லை


புகழுக்கு வாழ்பவரல்ல இவர்

கிடைத்த புண்ணியம் தொடர வாழ்பவர்

தகுதிக்கு தந்திருப்பின்

இருபதுகள் முன்பே

தந்திருக்க வேண்டும்

விரல் சப்பும் சிறுவனுக்கு

விருதெனும்போது

அவன் நடக்க கற்றுத் தந்தவனுக்கு

விருதில்லாமல் போனால்

சாலையில் பைத்தியமாய்

திரிபவனும் சாணியெறிவானென

இவ்விருது!

********
(உயர் விருதுகளை மதிக்கிறோம். தரும் விருதுகளை காலத்தே திறமையறிந்து கொடுங்கல். குற்றம் சொல்வார்களேயென தராதீர்கள் - இது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல. காலத்தேகிட்டா எதும் பயன்தராதென நம்பும் மக்களின் கருத்து)


Bookmark and Share
Related Posts with Thumbnails