Showing posts with label Peace poems. Show all posts
Showing posts with label Peace poems. Show all posts

அமைதியை தேடி இமயம் செல்லும் மனிதா




அமைதியை தேடி

இமயம் செல்லும் மனிதா!


உன் இதயம் நாடி

அமைதியை பெறு!


உயரே இருக்கும்

இமயம் வேண்டாம்!

உன்னுள் இருக்கும்

இதயமே போதும்!

Bookmark and Share
Related Posts with Thumbnails