Showing posts with label காத்திரு. Show all posts
Showing posts with label காத்திரு. Show all posts

காத்திரு!


வெள்ளம் வந்தால்

கரையில் ஊறும் எறும்பும்

இரையாகும் மீனுக்கு


வெள்ளம் ஓய்ந்தால்

அம்மீனோ இரையாகும் எறும்புக்கு


காலங்கள் மாறும்

ஏற்றங்கள் மறையும்

தடங்கல்கள் அகலும்

வழிகள் பிறக்கும்

காத்திரு!

Bookmark and Share
Related Posts with Thumbnails