Showing posts with label Poetry. Show all posts
Showing posts with label Poetry. Show all posts

தனித்துக் காத்திருக்கிறேன்



உனக்காய் காத்திருக்கும்

ஒவ்வோர் நொடியும்!

கண்முன் அனைத்தும் நீயாய்

தவித்துப்போகிறேன்!

தாமதிக்காதே

கண்முன் வா!

Bookmark and Share
Related Posts with Thumbnails