மீண்டும் வா - நான் தெளிந்திட வா!


சலனமற்றுக் கிடந்த

என் மனக்குளத்தில்

உன் பார்வை கணையை

எய்துவிட்டு சென்றவளே


கலங்கி கிடக்கிறேன்

உன் கணையலைகளால்

மீண்டும் வா - நான்

தெளிந்திட வா!

Bookmark and Share

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails