சலனமற்றுக் கிடந்த
என் மனக்குளத்தில்
உன் பார்வை கணையை
எய்துவிட்டு சென்றவளே
கலங்கி கிடக்கிறேன்
உன் கணையலைகளால்
மீண்டும் வா - நான்
தெளிந்திட வா!
என் மனக்குளத்தில்
உன் பார்வை கணையை
எய்துவிட்டு சென்றவளே
கலங்கி கிடக்கிறேன்
உன் கணையலைகளால்
மீண்டும் வா - நான்
தெளிந்திட வா!

No comments:
Post a Comment