பெண்ணே
என்றும் எதிலும் நீயாக
நினைவுகளில் இருக்கிறாய்!
அன்றொரு நாள்
சந்தையில் - நீயென
உன் அக்கா
தோள் தொட்டுவிட்டேன்!
பின் என்ன
உன் வீட்டு காய்கறிகளை
தூக்கி வந்தேன்
கூலிக்காரனாய்!
உன் வீட்டு முற்றத்திற்கு
ஒரு ரூபாய்காக!
என்றும் எதிலும் நீயாக
நினைவுகளில் இருக்கிறாய்!
அன்றொரு நாள்
சந்தையில் - நீயென
உன் அக்கா
தோள் தொட்டுவிட்டேன்!
பின் என்ன
உன் வீட்டு காய்கறிகளை
தூக்கி வந்தேன்
கூலிக்காரனாய்!
உன் வீட்டு முற்றத்திற்கு
ஒரு ரூபாய்காக!

1 comment:
கவிதை கலக்கல் ரகம்
Post a Comment