விருதுகளுக்காக வாழவில்லை


புகழுக்கு வாழ்பவரல்ல இவர்

கிடைத்த புண்ணியம் தொடர வாழ்பவர்

தகுதிக்கு தந்திருப்பின்

இருபதுகள் முன்பே

தந்திருக்க வேண்டும்

விரல் சப்பும் சிறுவனுக்கு

விருதெனும்போது

அவன் நடக்க கற்றுத் தந்தவனுக்கு

விருதில்லாமல் போனால்

சாலையில் பைத்தியமாய்

திரிபவனும் சாணியெறிவானென

இவ்விருது!

********
(உயர் விருதுகளை மதிக்கிறோம். தரும் விருதுகளை காலத்தே திறமையறிந்து கொடுங்கல். குற்றம் சொல்வார்களேயென தராதீர்கள் - இது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல. காலத்தேகிட்டா எதும் பயன்தராதென நம்பும் மக்களின் கருத்து)


Bookmark and Share

1 comment:

Muthu said...

விருதுக்கு உரியவரா?
தேர்ந்தெடுக்க காலம்
35 ஆண்டுகள்!
நன்றாய் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்

Post a Comment

Related Posts with Thumbnails