உடைந்துபோன உன்
வளையல்களை
மேஜையில் கண்டதால்
அம்மாவிடம் கன்னத்தில் அறை
நீயே விளையாட கொடுத்துவிட்டு
அறைகிறாயேயென
அழுகையில் நான்
குழந்தை பருவத்தில்
அவள் கொடுத்த வளையல்கள்
இவையென்றென்னி
சங்கடத்தில் சென்றுவிட்டால்
எனதருமை தாய்!
நடிப்பும் தானாகவே வருகிறது
நீ வேண்டுமென்று!
வளையல்களை
மேஜையில் கண்டதால்
அம்மாவிடம் கன்னத்தில் அறை
நீயே விளையாட கொடுத்துவிட்டு
அறைகிறாயேயென
அழுகையில் நான்
குழந்தை பருவத்தில்
அவள் கொடுத்த வளையல்கள்
இவையென்றென்னி
சங்கடத்தில் சென்றுவிட்டால்
எனதருமை தாய்!
நடிப்பும் தானாகவே வருகிறது
நீ வேண்டுமென்று!

No comments:
Post a Comment