
புகழுக்கு வாழ்பவரல்ல இவர்
கிடைத்த புண்ணியம் தொடர வாழ்பவர்
தகுதிக்கு தந்திருப்பின்
இருபதுகள் முன்பே
தந்திருக்க வேண்டும்
விரல் சப்பும் சிறுவனுக்கு
விருதெனும்போது
அவன் நடக்க கற்றுத் தந்தவனுக்கு
விருதில்லாமல் போனால்
சாலையில் பைத்தியமாய்
திரிபவனும் சாணியெறிவானென
இவ்விருது!
********
(உயர் விருதுகளை மதிக்கிறோம். தரும் விருதுகளை காலத்தே திறமையறிந்து கொடுங்கல். குற்றம் சொல்வார்களேயென தராதீர்கள் - இது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல. காலத்தேகிட்டா எதும் பயன்தராதென நம்பும் மக்களின் கருத்து)